Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் ஆணையர் ஜார்ஜ்-க்கு சம்மன்....

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (14:19 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் ஆணையர் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 
ஜெ.வின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கும் மேல் அவர் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில், தமிழக முன்னாள் ஆணையர் ஜார்ஜுக்கு முதன் முறையாக ஆறுமுகச்சாமி சம்மன் அனுப்பியுள்ளார். வருகிற 13ம் தேதி விசாரணை ஆணையத்தில் அவர் ஆஜராக வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
மேலும், ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் மீண்டும் வருகிற 16ம் தேதியும், அப்போலோ மருத்துவர்கள் விக்ரம் ராஜ், மாதங்கி ஆகியோர் 14ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments