Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (13:07 IST)
கச்சத்தீவை மீட்பது தான் தமிழ்நாடு அரசின் முதல் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
கச்சத்தீவை மீட்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்றும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது நீண்டகாலமாக சிறையில் அடைப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
கச்சத்தீவை மீட்பது தமிழக முதல்வர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் விரைவில் கச்சத்தீவு இந்தியாவுடன் இணையும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments