Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (20:29 IST)
அடுத்த 24 மணி நேர்த்திற்குத் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, புதுவை, காரைகால் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  வரும் ஜூன் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் மிதமான் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments