Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்கள் ஓட்டு ராகுலுக்கா? மோடிக்கா? ஆய்வு முடிவு!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (23:25 IST)
ஐஏஎன்எஸ் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதில். தமிழகத்தில் பிரதமராகத் தேர்வு செய்த சுமார் 43.46% பேர் ராகுல்காந்தியைத் தேர்வு செய்துள்ளனர். அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு எய்ய சுமார் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைப்பது அக்கட்சியினருக்கு இலட்சியமாக இருக்கிறது. ஆனால் திராவிட கட்சிகளின் வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது.

இந்நிலையில்,  அடுத்த மக்களைவைத் தேர்தலில், தமிழகத்தில் ராகுல்காந்தியைப் பிரதமராகத் தேர்வு செய்ய சுமார் 43.46% பேர்  விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் தற்போதைய பிரதமர் மோடியைத் தேர்வு செய்ய சுமர் 28.16% பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments