Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (18:43 IST)
தமிழ்நாட்டில் அரசே மதுபானங்களை டாஸ்மாக்கில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது.

இந்த நிலையில்,  மதுப்பிரியர்களுக்கு அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில்,  மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூட டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments