Webdunia - Bharat's app for daily news and videos

Install App

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:19 IST)
ஒரே பள்ளியைச் சேர்ந்த பதிமூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வேலியே பயிரை மேய்வது போன்று ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பரமக்குடி அருகே அரசு பள்ளி ஒன்றில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த புகாரின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் என்பவரை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்