Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியர் !

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (12:26 IST)
திருச்சி மாவட்டம் துறையூரில்  தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்  மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு  மாணவன் கடந்த 5ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பியதும்  விளையாட செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார் .  இரவு அவர் வ் வீட்டிற்குத் திரும்பாததால், பெற்றோர்     மாணவனின் நண்பர்கள் வீட்டிலுல் சில இடங்களிலும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

எனவே   பெற்றோர் மாணவனைக் காணவில்லை எனப் புகார் கொடுத்தனர்.  இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். இதில், மாணவன் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த சர்மிளா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டும் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது.  இதையடுத்து, ஆசிரியை சர்மிளாவை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments