Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள்! – கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:50 IST)
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரை தண்டிப்பதற்காக அவரது பிறப்புறுப்பை ஆசிரியர்கள் பிடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூ அருகே உள்ள சூலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 11ம் வகுப்பு படித்து வரும் மாணவர் செல்போன் கொண்டு வந்ததாகவும், ஆசிரியர்கள் கட்டளைக்கு கீழ்படியாமல் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவரை கண்டிக்க திட்டமிட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஒரு அறைக்கு அந்த மாணவரை அடைத்து அவரது பிறப்புறுப்பை துன்புறுத்தியுள்ளனர். வேதனை தாங்காமல் துடித்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments