Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி...வைரல் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (21:21 IST)
மத்தியில் பிரதமர்  மோடியின்  தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததுள்ளது.

தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் , டீசல் விண்ணைத் தொட்டுள்ளது.

அத்துடன் இதுவரை  யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த 20224 ஆம் ஆண்டில் ரூ.410 ஆக இருந்த சிலிண்டரின் விலை இந்த அஅண்டில் ரூ .980 ஆக அதிகரித்துள்ளது. மக்களுக்கு மானியமும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  சிலிண்டர்  விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி! தீவிரவாதிகள் ராணுவம் இடையே துப்பாக்கிச்சூடு! - காஷ்மீரில் பரபரப்பு!

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

அடுத்த கட்டுரையில்
Show comments