Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட் ஆனது கரண்ட்.. டார்ச் லைட்டோடு வாக்களித்த தங்க தமிழ்செல்வன்..

தங்க தமிழ்ச்செல்வன்
Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (18:39 IST)
3 மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன் வாக்களித்தார்.

இன்று ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நிலையில் தேனி மாவட்டம் நாராயண தேவன்பட்டியில் வாக்கப்பதிவு நடைபெற்றபோது 3 மணி நேரம் மின்சாரம் தடை பட்டது.

இதனிடையே திமுக கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், வாக்களிக்க வந்தார். அப்போது கொள்கை அங்கே ஓட்டுச்சீட்டில் இருந்த சின்னம் மின் தடையால் கண்டுபிடிக்கமுடியாத அளவில்இருந்ததால் டார்ச் லைட் வெளிச்சத்தில் தங்க தமிழ்செல்வன் வாக்களித்தார். மின் தடையால் 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு மந்தமான நிலையில் நடந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments