Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதல்...கத்தியால் வெட்டிக்கொண்ட கொடூரம் !

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (21:29 IST)
சென்னை மாநில கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டியதாக பச்சையப்பா கல்லூரி மாணவர் கார்த்திக் என்ற மாணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று மாலை, சென்னை பச்சையப்பா கல்லூரி - மாநில கல்லூரி மாணவர்களிடையே இதில் சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் மோதல் ஏற்பட்டது. 
 
அப்போது, மாநிலக் கல்லூரியைச்  சேர்ந்த 3 ஆம் ஆண்டு மாணவ்ர் நேரு என்பவரை , பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 12 பேர் வழிமறுத்து நேருவின் ஐடி கார்டை பறித்துக்கொண்டு அவரது தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின், மாணவர் நேருவை வெட்டிய கார்த்திக் என்ற மாணவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த கத்தியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments