Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:35 IST)
புலியூர் பேரூராட்சி தலைவரின் முதல் கூட்டம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
 
புலியூர் பேரூராட்சி தலைவராக  புவனேஸ்வரி தேர்விற்கு பின்  நடைபெற்ற முதல் கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. தூய்மை இயக்க திட்டத்தின் கீழ் கேர்காலனி பகுதியில் 25.64 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டும் பணி உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்ள் அனைத்தனையும்,  அஙுப் பணியாற்றி வருகின்ற  இளநிலை உதவியாளர் முருகேஷன் தீர்மானங்களை வாசித்தார். அனைவரும் இதைக் கேட்டுவிட்டு தஙகள் கருத்துகளைக் கூறினர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments