Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே?

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:57 IST)
கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சி நேற்று மதுரையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டு அதன் கொடி, கொள்கைகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் மதுரையில் நடத்திய பிரமாண்டமான பொதுக்கூட்டம் போன்று அடுத்த பொதுக்கூட்ட அறிவிப்பையும் கமல் இன்று தெரிவித்துள்ளார்.

இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடுத்த பிரமாண்டமான பொதுக்கூட்டம் வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்றும் அதற்கு முன்னர் திட்டமிட்டபடி அனைத்து இடங்களுக்கும் தான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கமல் தெரிவித்தார்.

மதுரையை அடுத்து திருச்சியிலும் ரசிகர்கள் லட்சக்கணக்கில் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments