Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திரிக்கு ஆசைப்பட்டு கரடியிடம் கடி வாங்கிய பெரியவர்

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (09:38 IST)
திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம். இவர் முந்திரிப்பழம் சாப்பிட ஆசைப்பட்டு பொதிகை பகுதியில் உள்ள ஒரு முந்திரி கொல்லை பக்கமாக போனபோது அங்கு சுற்றிதிரிந்த ஒரு கரடியிடம் மாட்டிக்கொண்டார். அவரை தாக்கிய கரடி அவரை பல இடங்களில் கடித்து வைத்தது. தேவசகாயத்தின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவரவும் கரடி ஓடிவிட்டது. பின்னர் தேவசகாயத்தை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.

முந்திரிக்கு ஆசைப்பட்டு கரடியிடம் தேவசகாயகம் கடி வாங்கியது அப்பகுதில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments