Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ் மகன் ரூ. 1 கோடி நிதி உதவி …

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (18:06 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனால் தொழிலபதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்

இந்நிலையில், தமிழக துணைமுதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓபிஎஸ் மகன் ஓ. பன்னீர்செல்வத்தின்  மகன் ஜெயபிரதீப் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments