Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மன் கோயிலில் வெள்ளிக் கலசம் திருட்டு!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:06 IST)
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் இருந்த அம்மன் கோயில் கதவு உடைக்கப்பட்டு வெள்ளிக்கலசம் திருடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள புழல் பகுதியில் லஷ்மி அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கோயிலின் பூசாரி நேற்று கோயிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியாகியுள்ளார். உள்ளே இருந்த கலசம் திருடப்பட்டு இருப்பதை பார்த்து போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளார்.

வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments