Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு - விரைவில் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:04 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில் தமிழம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முழு நேர, பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறு அன்று மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 
இந்த வார இறுதியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை வெளியாகலாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகனமழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

டிரம்ப் முடிவில் திடீர் திருப்பம்.. வரி உயர்வை 8 நாட்களுக்கு ஒத்திவைத்த டிரம்ப்..!

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம்பிக்கை..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. மீண்டும் ஒரு சவரன் ரூ.70,000க்கு கீழ் வருமா?

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments