Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளில் சீமைக் கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த கால நிர்ணயம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:22 IST)
10 ஆண்டுகளில் சீமைக் கருவேலம் மரங்களை அப்புறப்படுத்த கால நிர்ணயம்!
தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு தலைமை வன பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்
 
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழ்நாட்டில் சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் பரவியுள்ள 196 வகையான அந்நிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்லது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments