Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு எதிரான திருப்பதி தேவஸ்தானம் புகார் ? போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:31 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிவக்குமார்,திருப்பதி தேவஸ்தானத்தில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று பேசியது போன்ற வீடியோ தொடர்பாக தமிழ் மாயன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளார்.

தமிழ் மாயன் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருமலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் நடிகர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments