Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரிடர் கால ஆபத்து - வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்த தமிழக அரசு!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (15:54 IST)
பேரிடர் காலங்களில் ஆபத்தை மக்கள் தெரிவிக்க தமிழக அரசு வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. 
 
மக்கள் தகவலை தெரிவிக்க 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்னை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. 
 
மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவலை இந்த வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments