Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் சேர இன்று கடைசி நால்!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:54 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கு இடம் கிடைத்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் இன்று மாலை 5 மணிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் உடனடியாக இன்று மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேருவதற்காக விரைந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments