Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (13:49 IST)
நாளை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும்  மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனி தேரோட்டம் நாளை நடைபெறவுள்ளது. எனவே,  நாளை,   நெல்லை மாவட்டம்  முழுவதும்  உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள மற்றும் அனைத்து மாநில அரசு  அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும்வகையில் வரும் ஜூலை 23 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments