Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் விபத்தில் 2 பேர் மீட்பு...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (18:05 IST)
நேற்று மாலை ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இது விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு  படையினர் அவர்களை தேடும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 
இந்நிலையில் 7 பேர் சென்ற கார் கல்லட்டி மலைப்பாதையில் 32ஆவது கொண்ட ஊசி வளைவில் விபத்துக்குள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை  மீட்புக்குழுவினர் தேடிவந்தனர்.

இந்த கார் விழுந்த இடத்தை இன்று  அடையளம் கண்டு மீட்புக்குழுவினர் மீட்டனர்.
 
இந்த நிலையில் ஊட்டி அருகே சுற்றுலா சென்ற கார் மலைப்பாதையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இதில் இரண்டு பேர் பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments