Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி சின்னத்திலேயே போட்டி... வைகோ கறார்!!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (11:29 IST)
மதிமுக தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. 
 
சமீபத்தில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையிலை என்று இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 
 
நான் பதவிகளுக்காக வாழவில்லை. லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்ரி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன. அதில் எழுதப்பட்டதில் எள்ளவும் உண்மையில்லை. 
 
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments