Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி சின்னத்திலேயே போட்டி... வைகோ கறார்!!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (11:29 IST)
மதிமுக தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி. 
 
சமீபத்தில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையிலை என்று இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 
 
நான் பதவிகளுக்காக வாழவில்லை. லட்சியத்திற்காக வாழ்கிறேன் என்பது லட்சக்கணக்கான என் தொண்டர்களுக்கு தெரியும். என்னை பற்ரி ஒரு சில பத்திரிகைகள் நஞ்சை கக்குகின்றன. அதில் எழுதப்பட்டதில் எள்ளவும் உண்மையில்லை. 
 
சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட ஒப்புக்கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

நோயாளியை தனியார் மருத்துவமனைக்கு போக சொன்ன அரசு மருத்துவமனை டாக்டர்.. ரூ.40 லட்சம் அபராதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments