Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு – சிக்கலாகும் பயணம் !

Webdunia
வியாழன், 9 மே 2019 (12:21 IST)
சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தண்ணீர் கசிவதால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுவதுமாக முடிந்து இப்போது ரயில் சேவை நடந்து வருகிறது. சில இடங்களில் மேம்பாலங்களிலும் அண்ணா சாலை மற்றும் செண்ட்ரல் போன்ற இடங்களில் சுரங்கப்பாதை வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதாகவும் அந்த தண்ணீர் தண்டவாளங்களி தேங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணம் அசௌகரியத்தை உண்டாக்குவதாக பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments