Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ சுரங்கப்பாதையில் நீர்க்கசிவு – சிக்கலாகும் பயணம் !

Webdunia
வியாழன், 9 மே 2019 (12:21 IST)
சென்னை செண்ட்ரல் மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தண்ணீர் கசிவதால் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முழுவதுமாக முடிந்து இப்போது ரயில் சேவை நடந்து வருகிறது. சில இடங்களில் மேம்பாலங்களிலும் அண்ணா சாலை மற்றும் செண்ட்ரல் போன்ற இடங்களில் சுரங்கப்பாதை வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதாகவும் அந்த தண்ணீர் தண்டவாளங்களி தேங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் மெட்ரோ ரயில் பயணம் அசௌகரியத்தை உண்டாக்குவதாக பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments