Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த வாக்குகளை விட அதிகமாக பதிவான பூம்புகார்… மறு வாக்குப்பதிவு நடக்குமா?

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:36 IST)
பூம்புகார் தொகுதிக்குட்பட்ட திருவாடுதுறையில் அமைக்கப்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மொத்த வாக்குகளை விட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

திருவாடுதுறை உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தமே 578 வாக்குகள்தான் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்த பதிவு 628 ஆக இருந்துள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேட்பாளர்களின் முகவரகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments