Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு ஒப்பாரி வைத்து பெண்கள் அஞ்சலி - வீடியோ

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (16:29 IST)
முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தி.மு.க தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மணவாசி சமத்துவபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, வீரராக்கியம் ஆர்.எஸ். ஆகிய பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என்று ஏராளமானோர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மணவாசி சமத்துவபுரம் பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். 
- சி. ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments