Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக மகளிர் தினம் - அதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (17:02 IST)
இன்று உலக முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித்  தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை ராயபுரத்திலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அப்போது, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செலவம் ,  துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பெண் கட்சி நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டிவிட்டனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா  இருவரும் சசிகலாவை சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்  பன்னீர்செல்வமும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments