Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (23:26 IST)
திண்டுக்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் விரும்பிய பைக்கை வாங்கிக் கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் இளைஞர் ஜெயபிரகாஷ்(22). இவர் தனக்கு மிகவும்  பிடித்த பைக்கை  வாங்கித் தரும்படி தன் அப்பாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கையில் காசில்லாத நிலையில்  அவரது தந்தை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகத் தெரிகிறது.  தனக்கு பிடித்த பைக்கை வாங்க முடியாத நிலையில்  அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments