Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை மீறிய மாணவர்கள்… போலிஸ் வாகனத்தில் ஏறி டிக்டாக் – நூதன தண்டனை !

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (16:06 IST)
போலிஸ் வாகனத்தின் மீதேறி டிக்டாக் வீடியோ எடுத்த இளைஞர்களை கைது செய்து நூதனமான தண்டனை அளித்துள்ளனர் காவல்துறையினர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17). இவர்கள் மூவரும் மில்லர்புரம் எனும் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை முகாமுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.

சம்மந்தப்பட்ட அந்த வீடியோ போலிஸாரின் கவனத்துக்கு வர, அவர்களைத் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மாணவர்கள் என்பதாலும் இனிமேல் இதுபோல் செய்யமாட்டோம் என வேண்டிக் கேட்டுக் கொண்டதாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியைச் செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments