Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லட்சம் வடைமாலை ஏற்க தயாராகும் நாமக்கல் ஆஞ்சநேயர் ...

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (17:54 IST)
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர்  ஒரே கல்லினால்  செதுக்கப்பட்ட 18 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.  இவ்வாண்டும் வருகிற 5 ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா நடைபெறவுள்ளது.
 
ஜெயந்தி விழாவுக்காக அன்று அதிகாலை 5 மணிக்கு  1 லட்சத்து 8 மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
 
இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி அருகிலுள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு திருக்கோவில் பெருமைகள்..!

10 லட்சம் முறை கோவிந்த நாமம் எழுதி விஐபி தரிசனம்! - இளம்பெண் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments