Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:41 IST)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 25வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன 
 
இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லி அணியின் ரசல் 45 ரன்களும், சுப்மன் கில் 43 ரன்களும், எடுத்துள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்சர் பட்டேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்தநிலையில் 155 என்ற இலக்கை நோக்கிய டெல்லி அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது 
டெல்லி அணியில் தவான், பிரித்வ் ஷா, என்ற சூப்பர் ஓபன் அவர்களும் அதன்பின் ஸ்மித், ரிஷப் பண்ட், ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்களில் உள்ளதால் இந்த எளிய இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று கணிக்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments