Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை போட்டியில் சூதாட்டம்: 6 பேர் கைது!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (17:06 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் சூதாட்டம் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் செய்ததாக பிரயாக்ராஜ் என்பவர் தலைமையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்
 
இவர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் 14 செல்போன்கள் கார்கள் கம்ப்யூட்டர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
 
சூதாட்டம் காரணமாக ஒருவேளை சென்னை - மும்பை போட்டியின் ஆட்டம் திசை மாற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!

ரிஷப் பண்ட் உடனடியாக இதை செய்யவேண்டும்… சேவாக் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments