Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 ஓவர்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஜிம்பாவேவை பந்தாடிய ஆஸ்திரேலியா!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:22 IST)
14 ஓவர்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஜிம்பாவேவை பந்தாடிய ஆஸ்திரேலியா!
ஜிம்பாவே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜனவரி அணி 27.5 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 97 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
100 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 42 ஓவர்களில் முடிந்ததும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ் வெறும் 14 ஓவர்களில் முடிந்ததும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments