Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய குரோஷியா, , மொராக்கோ

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (23:24 IST)
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், குரேஷியா மற்றும் மொராக்கோ ஆகிய ரரு அணிகளும்,    நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனன.

 உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.

இதில், குரூப் எஃப் பிரிவில் இடம் பெற்ற கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதியது.
இப்போட்டியில், மொராக்கோ 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எனவே, குரூப் எஃப் பிரிவில் 7 புள்ளிகளுடன் மொராக்கோ அணி  நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ALSO READ: உலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி
 
இதே பிரிவில்  இடம்பெற்றுள்ள குரோஷியா , பெல்ஜியம் அணிகள் மோதியது.

இதில், குரோஷியா அணியும் பெல்ஜியம் அணியும் கோல் எதுவமின்றி சமனில் முடிந்தது.
எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புல்லி வழங்கப்பட்டது. எனவே 5 புள்ளிகளுடன் குரோஷியா  நாக் அவுட்வுக்கு முன்னேறியது

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறப்பாக விளையாடினால் 45 வயது வரை கூட விளையாடலாம்… கோலி, ரோஹித் குறித்த கேள்விக்கு கம்பீர் பதில்!

கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!

கோலியின் கட் அவுட்டுக்கு ஆட்டு இரத்தத்தால் அபிஷேகம்… மூன்று ரசிகர்கள் கைது!

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments