Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று டெல்லி அணி பந்துவீச முடிவு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:43 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது. 
 
டெல்லி அணியும் பஞ்சாப் அணி தங்களது முதல் போட்டியில் மோதியது. அதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. கெயிலின் அதிரடி இந்த போடியிலும் தொடரும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
கெயில் தான் விளையாடிய மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments