Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை-டெல்லி புரோ கபடி போட்டி டிரா!

Webdunia
வெள்ளி, 11 அக்டோபர் 2019 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி டிராவிலும், இன்னொரு போட்டியில் உத்திரபிரதேசம் அணியும் வென்றது 
 
முதலில் நடைபெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் இரு அணிகளும் சம அளவில் தங்கள் திறமையை காட்டியதால் இரு அணிகளும் தலா 37 புள்ளிகள் எடுத்து போட்டியை டிரா செய்தன 
 
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் உத்தரபிரதேச அணி 45 புள்ளிகளும் பெங்களூரு அணி 33 புள்ளிகளும் எடுத்ததால் உத்தரபிரதேசம் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி, பெங்கால், உத்தரபிரதேசம், மும்பை மற்றும் அரியானா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments