Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூட்டைத் தவிர எல்லோரும் காலி… வெற்றி விளிம்பில் இந்தியா!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:23 IST)
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் தங்கள் விக்கெட்டை இழந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி விளிம்பில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தற்போது இங்கிலாந்து அணி தனது பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எல்லாம் இழந்துள்ளது.

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே இப்போது அந்த அணியின் நம்பிக்கையாக இருக்கிறார். இங்கிலாந்து அணி தற்போது வரை 6 விக்கெட்களை இழந்து 113 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் நான்காம் நாளான இன்றே இந்திய அணி இமாலய வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL-ஆ.. PSL.. ஆ? இரண்டில் எது சிறந்தது… இங்கிலாந்து வீரரின் வாயைக் கிளறிய பாக் ஊடகம்..!

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments