Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் மழை எதிரொலி: இந்தியா-இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:10 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன
 
அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடப்பட்ட பின்னர் மழை பெய்தது. இதன் காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் திருவனந்தபுரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் மழை காரணமாக தாமதம் ஆகி வருகிறது. இந்த போட்டியும் மழை தொடர்ந்து பெய்தால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இதனை அடுத்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘நடுவர் பணம் வாங்குகிறார்.. அவரை வேலை செய்ய விடுங்கள்’- சேவாக் விமர்சனம்!

“அஸ்வின் என்னதான் செய்துகொண்டிருக்கிறார்… safe zone-ல் விளையாடுகிறார்”… விமர்சித்த சீக்கா!

‘கிரிக்கெட்டில் எல்லாத்தையும் பாத்துட்டேன் என நினைச்சேன்… ஆனா இது என்னை ஸ்தம்பிக்க வச்சுடுச்சு’- ஹர்ஷா போக்ளே அதிர்ச்சி!

என்னப்பா இது வாங்குன டிக்கெட்ட அதே ரேட்டுக்கு வித்துட்டு இருக்காங்க… சிஎஸ்கே பரிதாபங்கள்!

விராட் கோலிக்கு அடுத்து அந்த மைல்கல்லை எட்டிய ரோஹித் ஷர்மா..!

அடுத்த கட்டுரையில்
Show comments