Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2022 (16:42 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
டி 20 கிரிக்கெட் தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
நவம்பர் 25ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், நவம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments