Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா, சாஹல் அபார பந்துவீச்சு: தொடரை வென்றது இந்தியா

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2017 (23:05 IST)
இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது



 


48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடர் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 8 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பும்ரா மற்றும் சாஹல் அபாரமாக இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 மற்றும் 8 ரன்களே கொடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு தொடரை இந்திய அணி வென்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments