Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஒருநாள் போட்டி.. பவுலிங்கை தேர்வு செய்த இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (15:17 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான சுற்றுபயண ஆட்டங்கள் இங்கிலாந்தி நடந்து வருகிறது. முன்னதாக நடந்த டி20 தொடரை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகள் நடந்து வருகின்றன.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் தனது வலிமையை இங்கிலாந்து காட்டியது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments