Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (14:54 IST)
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் நேற்று சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று அவர் சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். 
 
இன்று நடைபெற்ற போட்டியில் பிவி சிந்து, சீனாவின் வாங்க் ஸிங் இ என்பவரை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் பிவி சிந்து மிக அருமையாக விளையாடியதை அடைத்து 21-9,11-21,21-15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி பிவி சிந்து  சாம்பியன் பட்டம் வென்றார் 
 
ஏற்கெனவே பி.வி.சிந்து சையத் மோடி பேட்மிண்டன் தொடர், ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்களில் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது அவர் சிங்கப்பூர் ஓபன் தொடரையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments