Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (13:05 IST)
பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்திய பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் போடப்பட்ட டாஸில் இந்தியா வென்று உள்ளது. இதனை அடுத்து இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்டது.
 
இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பி பிரிவில் நடைபெறும் முதல் போட்டி என்பதாலும் இந்திய பாகிஸ்தான் போட்டி என்பதாலும் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம்?

அடுத்த கட்டுரையில்
Show comments