Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் டெல்டா வேரியண்ட்; டோக்கியோவில் அவசரநிலை! – ஒலிம்பிக் போட்டி என்னவாகும்?

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (09:24 IST)
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டே நடைபெற இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜூலை 23 முதல் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா திரிபான டெல்டா வகை பரவல் அதிகரித்துள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவசர நிலை காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments