Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை புகழ்ந்த கோஹ்லி : என்ன காரணம் ...?

Webdunia
புதன், 16 ஜனவரி 2019 (17:12 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  தோனி தன் பழைய பார்ம்முக்கு  திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்தார். 
இது குறித்து தோனி கூறியதாவது :
 
சில போட்டிகளில்  பங்கேற்காமல் அடுத்துவரும் போட்டிகளில் களமிறங்கும் போது பழைய பார்முக்கு திரும்ப தாமதாமகும். ஆனால் தோனி சிறப்பாக செயல்பட்டது அனியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
 
இந்திய அணியில் தோனியும் ஒரு அங்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  தோனி போட்டியை இறுதி வரை கொண்டு செல்வார். அணியை வெற்றி பெறச் செய்வார். அதனால் தோனிக்கு தலை வணங்குகிறேன்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments