Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி போட்டிக்கு தகுதி பெற கொல்கத்தாவிற்கு 175 ரன்கள் தேவை

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (20:51 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வரும் இந்த போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளத். சஹா 35 ரன்களும், தவான் 34 ரன்களும்,ஷாகிப் அல்ஹசன் 28 ரன்களும் எடுத்தனர். ரஷித்கான் கடைசி நேரத்தில் 10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அதிரடி கட்டினார். 
 
இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments