Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அபார வெற்றி!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:34 IST)
கொரிய பேட்மிண்டன் ஓபன் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்
 
கொரிய பேட்மிண்டன் போட்டி தற்போது தென் கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்து வீராங்கனை உடன் மோதினார்
 
இந்த போட்டியில் பிவி சிந்து அபாரமாக விளையாடி21-10, 21-16என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இதனை அடுத்து பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் பதற்றம் எதிரொலி; பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..!

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments