Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சி கோப்பை: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மத்தியப் பிரதேசம்

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2022 (18:05 IST)
ரஞ்சி கோப்பை: முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மத்தியப் பிரதேசம்
கடந்த சில நாட்களாக ரஞ்சி கோப்பை தொடர் நடைபெற்று வந்த நிலையில் இறுதி போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக மத்திய பிரதேசம் கோப்பையை வென்றுள்ளது. இதனையடுத்து அந்த அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 
 
ஜூன் 22ஆம் தேதி பெங்களூருவில் ரஞ்சித் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்கள் எடுத்தன 
 
இந்த நிலையில் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் அறிவித்து 536 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 108 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிது.
 
அந்த அணி 108 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. முதல் முறையாக மத்திய பிரதேச அணி ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் பெற்றதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments