Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 135 மட்டுமே இலக்கு!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:31 IST)
இன்று நடைபெற்று வரும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக பந்து வீசியது.  இதன்காரணமாக நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
பாகிஸ்தானின் ஹாரிஸ் ரஃப் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 135 என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பாபர் ஆசாம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் ஆகிய இருவருமே போட்டியை முடிந்த நிலையில் அதேபோன்று இன்றும் முடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments